Monday, June 21, 2010

பாலைவனம் !

காதல் குழைகளாய் பூத்துக்குலுங்க
நட்டினேன் உன் இதயத்தில்
வாழைமரம் ஒன்று...
நான் அறிந்திருக்கவில்லை
அது ஒரு பாலைவனம் என்று!

No comments: