கவிஞர் எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகள்
அன்பின் ஆழத்தை பிரிவின் நீளத்தில் உணர்ந்த பின்....
Monday, June 21, 2010
பூட்டு !
உன் ஆன்மாவைக் கொஞ்சம்
எட்டிப்பார்
அதன் வாசலில் முழந்தாழிட்டு காத்திருக்கிறேன்
காதல் வரம் கேட்டு...
அதை புரியாதபடிக்கு
என்ன வேண்டிக்கிடக்கு
அப்படியொரு பூட்டு?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment