Monday, June 21, 2010

பூட்டு !

உன் ஆன்மாவைக் கொஞ்சம்
எட்டிப்பார்
அதன் வாசலில் முழந்தாழிட்டு காத்திருக்கிறேன்
காதல் வரம் கேட்டு...
அதை புரியாதபடிக்கு
என்ன வேண்டிக்கிடக்கு
அப்படியொரு பூட்டு?

No comments: