Tuesday, June 22, 2010

மாற்றம் !

வஞ்சியே!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!

No comments: