Monday, June 21, 2010

'நீ' !

மொத்த தமிழ் எழுத்துக்களில்
பிடித்தது எதுவென்றாய்...
உடனே 'நீ' என்றேன்...
உன்னையே சொல்லி விட்டதாய்
குரூர திருப்தி எனக்குள்!

No comments: