கவிஞர் எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகள்
அன்பின் ஆழத்தை பிரிவின் நீளத்தில் உணர்ந்த பின்....
Monday, June 21, 2010
'நீ' !
மொத்த தமிழ் எழுத்துக்களில்
பிடித்தது எதுவென்றாய்...
உடனே 'நீ' என்றேன்...
உன்னையே சொல்லி விட்டதாய்
குரூர திருப்தி எனக்குள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment