கவிஞர் எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகள்
அன்பின் ஆழத்தை பிரிவின் நீளத்தில் உணர்ந்த பின்....
Tuesday, June 22, 2010
நிலவுப்பெண்ணே!
நிலவுப்பெண்ணே
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment